http://www.samaiyalarai.com

அரிசி மாவு புட்டு
களி உருண்டை
பால் கீர்
பூர்ண கொழுக்கட்டை
பொட்டுக்கடலை உருண்டை
பொரி உருண்டை
முந்திரி பர்பி
ரவா கேசரி
ரவா புட்டு
ரவா லட்டு
ராகி அவல் புட்டு
அரிசி பாயசம்
சேமியா பாயசம்
பாசிப்பருப்பு பாயசம்
பால் பாயசம்
ஜவ்வரிசி பாயசம்
கேரட் அல்வா
பீட்ரூட் அல்வா
பஜ்ஜி
போண்டா
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
தேங்காய்ப்பால் முறுக்கு
ஜவ்வரிசி முறுக்கு
நிலக்கடலை பக்கோடா
முந்திரி பக்கோடா
வாழைப்பூ பக்கோடா
காய்கறி வடை
கீரை வடை
மசால் வடை
மெது வடை
கறிவேப்பிலை சாதம்
தக்காளி சாதம்
தேங்காய் சாதம்
நெய் சாதம்
பருப்பு சாதம்
புளி சாதம்
மாங்காய் சாதம்
உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
கடலைப்பருப்பு குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா
காளான் குருமா
தக்காளி கொத்சு
பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாம்பார்
பாசிப்பருப்பு குழம்பு
புளி குழம்பு
மோர் குழம்பு
வெண்டைக்காய் புளி குழம்பு
தக்காளி ரசம்
பருப்பு ரசம்
இடியாப்பம்
இடியாப்ப கிச்சடி
உப்புமா
சேமியா கிச்சடி
பரோட்டா
ரவா தோசை
வெண் பொங்கல்
கறிவேப்பிலை சட்னி
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி-2
தக்காளி சட்னி
தேங்காய் சட்னி
நிலக்கடலை சட்னி
பொட்டுக்கடலை சட்னி
வெங்காய சட்னி


சமையல் குறிப்புகள்



     இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
     தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
     மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
     பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
     வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
     தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
     எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
     உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
     தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
     துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

சமையல் குறிப்புகள் : 1    2   

இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/tips/cookingtips2.html

பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (12-05-2007 முதல்)
flowers
உருளைக்கிழங்கு பட்டாணி மசால்
காளிஃபிளவர் பொரியல்
கேரட் பொரியல்
கீரை பொரியல்
கொத்தவரங்காய் பொரியல்
சேனைக்கிழங்கு பொரியல்
பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) பொரியல்
பீட்ரூட் பொரியல்
புடலங்காய் பொரியல்
உருளைக்கிழங்கு வறுவல்
சேப்பங்கிழங்கு வறுவல்
சேனைக்கிழங்கு வறுவல்
வாழைக்காய் வறுவல்
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
புடலங்காய் கூட்டு
கேரட் பச்சடி
நெல்லிக்காய் பச்சடி
பீட்ரூட் பச்சடி
புடலங்காய் பச்சடி
பூசணிக்காய் பச்சடி
கேரட் சூப்
தக்காளி சூப்
பட்டாணி சூப்
பீட்ரூட் சூப்
முருங்கை சூப்
பழ சாலட்
இட்லி பொடி
சாம்பார் பொடி
பருப்பு சாத பொடி
பருப்பு ரசப் பொடி
நெல்லிக்காய் ஊறுகாய்
ஜவ்வரிசி வடகம்
ஜவ்வரிசி வற்றல்
மாம்பழ ஐஸ்கிரீம்
மைதா கேக்
கோதுமை மாவு பிஸ்கட்
லஸ்ஸி
கொத்து பரோட்டா
முட்டை பொறியல்
கோழிக்கறி குழம்பு
மீன் குழம்பு
இறால் வறுவல்

Google



தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.