http://www.samaiyalarai.com

அரிசி மாவு புட்டு
களி உருண்டை
பொட்டுக்கடலை உருண்டை
ரவா கேசரி
ரவா புட்டு
ரவா லட்டு
ராகி அவல் புட்டு
அரிசி பாயசம்
சேமியா பாயசம்
பாசிப்பருப்பு பாயசம்
பால் பாயசம்
ஜவ்வரிசி பாயசம்
கேரட் அல்வா
பீட்ரூட் அல்வா
பஜ்ஜி
போண்டா
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
தேங்காய்ப்பால் முறுக்கு
ஜவ்வரிசி முறுக்கு
நிலக்கடலை பக்கோடா
முந்திரி பக்கோடா
வாழைப்பூ பக்கோடா
காய்கறி வடை
கீரை வடை
மசால் வடை
மெது வடை
கறிவேப்பிலை சாதம்
தக்காளி சாதம்
தேங்காய் சாதம்
நெய் சாதம்
புளி சாதம்
மாங்காய் சாதம்
உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா
காளான் குருமா
பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாம்பார்
பாசிப்பருப்பு குழம்பு
புளி குழம்பு
மோர் குழம்பு
தக்காளி ரசம்
பருப்பு ரசம்
இடியாப்பம்
இடியாப்ப கிச்சடி
உப்புமா
சேமியா உப்புமா
பரோட்டா
ரவா தோசை
வெண் பொங்கல்
கறிவேப்பிலை சட்னி
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி-2
தக்காளி சட்னி
தேங்காய் சட்னி
நிலக்கடலை சட்னி
பொட்டுக்கடலை சட்னி
வெங்காய சட்னி

சமையல் குறிப்புகள்



     பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
     வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
     சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
     சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
     தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
     உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
     கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
     ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
     தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
     பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

சமையல் குறிப்புகள் : 1    2   

இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/tips/cookingtips.html

பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க






வருகைப் பதிவு (12-05-2007 முதல்)
flowers
காளிஃபிளவர் பொரியல்
கேரட் பொரியல்
கொத்தவரங்காய் பொரியல்
பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) பொரியல்
பீட்ரூட் பொரியல்
உருளைக்கிழங்கு வறுவல்
சேப்பங்கிழங்கு வறுவல்
சேனைக்கிழங்கு வறுவல்
வாழைக்காய் வறுவல்
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
கேரட் பச்சடி
நெல்லிக்காய் பச்சடி
பீட்ரூட் பச்சடி
புடலங்காய் பச்சடி
பூசணிக்காய் பச்சடி
கேரட் சூப்
தக்காளி சூப்
பட்டாணி சூப்
பீட்ரூட் சூப்
முருங்கை சூப்
பழ சாலட்
இட்லி பொடி
சாம்பார் பொடி
பருப்பு சாத பொடி
பருப்பு ரசப் பொடி
நெல்லிக்காய் ஊறுகாய்
ஜவ்வரிசி வடகம்
ஜவ்வரிசி வற்றல்
மாம்பழ ஐஸ்கிரீம்
மைதா கேக்
கோதுமை மாவு பிஸ்கட்
லஸ்ஸி
கொத்து பரோட்டா
முட்டை பொறியல்
கோழிக்கறி குழம்பு
மீன் குழம்பு
இறால் வறுவல்

Google



தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.