http://www.samaiyalarai.com

அரிசி மாவு புட்டு
களி உருண்டை
பால் கீர்
பூர்ண கொழுக்கட்டை
பொட்டுக்கடலை உருண்டை
பொரி உருண்டை
முந்திரி பர்பி
ரவா கேசரி
ரவா புட்டு
ரவா லட்டு
ராகி அவல் புட்டு
அரிசி பாயசம்
சேமியா பாயசம்
பாசிப்பருப்பு பாயசம்
பால் பாயசம்
ஜவ்வரிசி பாயசம்
கேரட் அல்வா
பீட்ரூட் அல்வா
பஜ்ஜி
போண்டா
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
தேங்காய்ப்பால் முறுக்கு
ஜவ்வரிசி முறுக்கு
நிலக்கடலை பக்கோடா
முந்திரி பக்கோடா
வாழைப்பூ பக்கோடா
காய்கறி வடை
கீரை வடை
மசால் வடை
மெது வடை
கறிவேப்பிலை சாதம்
தக்காளி சாதம்
தேங்காய் சாதம்
நெய் சாதம்
பருப்பு சாதம்
புளி சாதம்
மாங்காய் சாதம்
உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
கடலைப்பருப்பு குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா
காளான் குருமா
தக்காளி கொத்சு
பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாம்பார்
பாசிப்பருப்பு குழம்பு
புளி குழம்பு
மோர் குழம்பு
வெண்டைக்காய் புளி குழம்பு
தக்காளி ரசம்
பருப்பு ரசம்
இடியாப்பம்
இடியாப்ப கிச்சடி
உப்புமா
சேமியா கிச்சடி
பரோட்டா
ரவா தோசை
வெண் பொங்கல்
கறிவேப்பிலை சட்னி
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி-2
தக்காளி சட்னி
தேங்காய் சட்னி
நிலக்கடலை சட்னி
பொட்டுக்கடலை சட்னி
வெங்காய சட்னி


அழகுக் குறிப்புகள்



     இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
     ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
     முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
     மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
     பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
     ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
     பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
     தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
     தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
     தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
அழகுக் குறிப்புகள் : 1    2   

இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/tips/beautytips2.html

பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (12-05-2007 முதல்)
flowers
உருளைக்கிழங்கு பட்டாணி மசால்
காளிஃபிளவர் பொரியல்
கேரட் பொரியல்
கீரை பொரியல்
கொத்தவரங்காய் பொரியல்
சேனைக்கிழங்கு பொரியல்
பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) பொரியல்
பீட்ரூட் பொரியல்
புடலங்காய் பொரியல்
உருளைக்கிழங்கு வறுவல்
சேப்பங்கிழங்கு வறுவல்
சேனைக்கிழங்கு வறுவல்
வாழைக்காய் வறுவல்
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
புடலங்காய் கூட்டு
கேரட் பச்சடி
நெல்லிக்காய் பச்சடி
பீட்ரூட் பச்சடி
புடலங்காய் பச்சடி
பூசணிக்காய் பச்சடி
கேரட் சூப்
தக்காளி சூப்
பட்டாணி சூப்
பீட்ரூட் சூப்
முருங்கை சூப்
பழ சாலட்
இட்லி பொடி
சாம்பார் பொடி
பருப்பு சாத பொடி
பருப்பு ரசப் பொடி
நெல்லிக்காய் ஊறுகாய்
ஜவ்வரிசி வடகம்
ஜவ்வரிசி வற்றல்
மாம்பழ ஐஸ்கிரீம்
மைதா கேக்
கோதுமை மாவு பிஸ்கட்
லஸ்ஸி
கொத்து பரோட்டா
முட்டை பொறியல்
கோழிக்கறி குழம்பு
மீன் குழம்பு
இறால் வறுவல்

Google



தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.