http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
இட்லி | இட்லி உப்புமா | இடியாப்பம் | இடியாப்ப கிச்சடி | உப்புமா
கோதுமை தோசை | சப்பாத்தி | சேமியா கிச்சடி | பணியாரம் | பரோட்டா
பூரி | ரவா தோசை | வெண் பொங்கல்





பணியாரம்

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 1/2 கிலோ
உளுந்து - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 4 கொத்து
கொத்தமல்லித்தழை - 4 கொத்து
பச்சை மிளகாய் - 3
உடைத்த உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. அரிசியை, 3 மணி நேரம் ஊற வைத்து நைசாக இல்லாமல் கொஞ்சம் மரமரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

2. உளுந்தை 1 மணி நேரம் (அறைப்பதற்கு முன்) ஊற வைத்து மெத்மெத்தென வரும் வரை அரைக்கவும்.

3. இரண்டு மாவையும் உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கி (கையினால்) வைக்கவும்.

4. அரைத்த மாவினை 8 மணி நேரம் வைத்து புளிக்க வைக்கவும்.

5. வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

6. கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடலைப்பருப்பு, உடைத்த உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கவும்

8. பிறகு பெருங்காயம், சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி, புளிக்க வைத்த மாவில் கொட்டி கலக்கவும்.

9. பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழியில் சிறிது எண்ணெய் விட்டு சூடாகியதும் கலக்கிய மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி மூடி போட்டு மூடவும்.

10. பணியாரம் வெந்து சிவந்ததும் திருப்பிப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு, பணியாரம் அடுத்த பக்கமும் வெந்து சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு

1. மாவு நன்றாக புளித்து இருந்தால் தான் பணியாரம் மிகவும் நன்றாக இருக்கும். இட்லிக்கு அரைத்த மாவு புளித்து இருந்தால் அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலைச் சட்னி, தக்காளி சட்னி சுவையாக இருக்கும்.

3. சிறிது புதினாத் தழையை பொடியாக நறுக்கி சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/tiffin/paniyaram.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs